இலங்கை செய்தி

இலங்கையில் பெற்ற தாயை தேடும் பிரான்ஸ் பெண்

தனுஷிகா ஜெயந்தி 1992 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி அவிசாவளை வைத்தியசாலையில் பிறந்து தற்போது பிரான்சில் வசிக்கின்றார்.

இளம் பிரான்ஸ் நாட்டு ஜோடியினால் தத்தெடுப்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், தற்போது 31 வயதை எட்டியுள்ளதால், இலங்கையில் தனது தாயைக் கண்டுபிடிக்க முயற்சித்தும் தோல்வியடைந்தார்.

அப்போது பிரான்ஸ் பெற்றோர்கள் எடுத்துச் சென்ற மட்டுப்படுத்தப்பட்ட தகவலின்படி, தனுஷிகாவின் தாயார் அதிகாரி அப்புஹாமில்லாவின் சந்திர குலபாலிகா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த முகவரி தெஹரகொட, கந்தலந்த என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உறவினர்கள் அல்லது எவரேனும் தகவல் தெரிந்தால் 0772114795 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content