இலங்கை

தடம் புரண்டது யாழ் தேவி

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் யாழ்தேவி புகையிரதம் மஹவ நிலையத்திற்கு அருகில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளதாக ரயில்வே பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்க ஆரம்பித்த இந்த ரயில் தடம் புரண்டது.

தடம் புரண்டதற்கு முன், ரயில் பெட்டிகள் இணைக்கும் பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, ஒரு வழிப்பாதை முற்றிலும் தடைபட்டதாக கூறப்படுகிறது.

ரயிலை மீட்கும்  பணி விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

(Visited 9 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்