ஐரோப்பா

போரில் முதல் முறையாக பிரித்தானியாவின் ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்!

பிரிட்டன் வழங்கிய “புயல் நிழல்” என்ற  நீண்ட தூர ஏவுகணைகளை முதல் முறையாக உக்ரைன் பயன்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகள் ரஷ்ய நிலத்தடி கட்டளை மையத்தை குறிவைத்து தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரிய எல்லையில் மாஸ்கோ படைகளை நிலைநிறுத்தியதற்கு பதிலடியாக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த பிரிட்டன் உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்