இலங்கை செய்தி

ரணிலுக்கு இணையான தலைவர் எந்த நாட்டிலும் இல்லை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையான தலைவர் எந்த நாட்டிலும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன காலியில் இடம்பெற்ற உரையில் தெரிவித்துள்ளார்.

சரியான திட்டத்தின் கீழ் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனை சர்வதேச சமூகமும் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி சர்வதேச நிதி நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்கள் 2028 ஆம் ஆண்டு செலுத்தப்படும் என ஜனாதிபதி அந்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

அதற்கு நிதி நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content