இலங்கை செய்தி

வீட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!! தங்க ஆபரணங்கள் மாயம்

கடுவெல கொத்தலாவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (27) பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெண் உயிரிழந்த இடத்தைச் சுற்றிலும் பல இரத்தக் கறைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் கூறியதால், வழக்கமாக அணியும் தங்க ஆபரணங்கள் அவரது உடலில் இல்லை என  பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கடுவெல கொத்தலாவல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும், அவரது மகளும் மகனும் வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கடுவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content