ஆசியா

தென் சீன கடல் பகுதியில் மீண்டும் பதற்ற நிலை!

சீனா மீது பிலிப்பைன்ஸ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் வலுத்து வருகிறது.

இத்தகைய பின்னணியில், தென்சீனக் கடல் பகுதியில் பதற்றத்தைத் தூண்டி, பிரச்சனையை கிளப்புவதாக சீனாவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

சீனா சொல்வதை சீனா மட்டுமே நம்புகிறது என்றும் பிலிப்பைன்ஸ் கூறுகிறது.

எனினும், இது தொடர்பாக சீனா இதுவரை பதிலளிக்கவில்லை.

பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரும் பகுதிகள் உட்பட, ஆண்டுதோறும் $3 டிரில்லியனுக்கும் அதிகமான வணிகக் கப்பல் போக்குவரத்துக்கான பாதை, தென் சீனக் கடல் முழுவதையும் சீனா உரிமை கொண்டாடுவதால் இந்த நெருக்கடி வந்துள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்