15 நாட்களுக்குள் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கைக்கு கடந்த 15 நாட்களுக்குள் மாத்திரம் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 339 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். பெப்ரவரி 1 முதல் 15 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 26 ஆயிரத்து 96 பேரும், பிரிட்டனில் இருந்து 17 ஆயிரத்து 807 பேரும், ரஷ்யாவில் இருந்து 12 ஆயிரத்து 607 பேரும் இலங்கைக்கு சுற்றுலா […]













