இலங்கை

கடந்த ஆண்டில் 163.58 பில்லியன் ரூபாய் இழப்பீட்டை சந்தித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

இலங்கை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் கடந்த ஆண்டில் (2022) 163.58 பில்லியன் ரூபாய் இழப்பீடை சந்தித்துள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை மதிப்பில் சுமார் 4000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2021 இல் பதிவுசெய்யப்பட்ட இழப்பை விட மூன்று மடங்கு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், நஷ்டமடைந்து வரும் 52 அரச நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனமானது அதன் வரலாற்றில், 1998 மற்றும் 2008 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த காலப்பகுதியில் மாத்திரமே குறித்த நிறுவனம் அதிக லாபம் ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content