இலங்கை

இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் வெளியிட்டுள்ள செய்தி!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வாகன இறக்குமதியாளர்கள். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சகம் 500kw வரையிலான மின்சாரம் அல்லது 3000CC வரையிலான பிளக்-இன் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனங்களின் (PEHV) இறக்குமதிக்கு CIF மதிப்பின் மீது பூஜ்ஜிய சுங்க வரி விதிக்க அமைச்சரவைக்கு  குறிப்பாணையை சமர்ப்பித்துள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினால், பொருளாதாரம், வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் தேசிய வருமானம் கடுமையாக பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content