இலங்கை

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் இலங்கை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

வட் வரி திருத்திற்கு பிறகு சந்தையில் பல பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. சில வியாபாரிகள் பொருட்களை பதுக்கி செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி கட்டுப்பாடற்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்படி விலைகளை அறிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்