இலங்கை

இலங்கை : சமன் ரத்நாயக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்!

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (01.03) கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்  சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சமன் ரத்நாயக்க நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு 9 மணித்தியால விசாரணைகளின் பின்னர்  கைது செய்யப்பட்டார்.

சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் போதைப்பொருள் வழக்கில் சமன் ரத்நாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்