இலங்கை

இலங்கையர்களுக்கு சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரிக்கான வேலை வாய்ப்பு : இன்று மற்றும் நாளை நேர்முகத்தேர்வு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) சிங்கப்பூர் துணைப் பொலிஸில் இலங்கையர்களுக்கான 200 வெற்றிடங்களை அறிவித்துள்ளது.

இந்த வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (16) மற்றும் நாளை (17) நாவலில் உள்ள SLFEA அலுவலகத்தில் நடைபெறும் என SLFEA யினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், https://forms.gle/8DzuH5LUooxg4czE6 இல் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, நேர்காணலுக்காக அவர்களின் பாஸ்போர்ட்டுடன் கல்வி பொது தரா தர உயர்தர பரீட்சை சான்றிதழ் அல்லது IELTS சான்றிதழைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன ஹாட்லைன் 011-2800407 மூலம் மேற்கொள்ளலாம்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content