ஐரோப்பா

பின்லாந்து எல்லையில் குவிக்கபப்டும் ரஷ்யப் படைகள் : புடின் விடுத்துள்ள எச்சரிக்கை

ரஷ்யாவின் விளாடிமிர் புடின் பின்லாந்துடனான நாட்டின் எல்லையில் படைகளை அதிகரிக்க விரும்புவதாக

ரஷ்யாவின் RIA மாநில செய்தி நிறுவனம் மற்றும் Rossiya-1 அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைவர் பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் நேட்டோ சேர்க்கையை விமர்சித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“இது அவர்களின் சொந்த தேசிய நலன்களை உறுதிப்படுத்தும் பார்வையில் பின்லாந்து மற்றும் ஸ்வீடனுக்கு முற்றிலும் அர்த்தமற்ற படியாகும்,” என்று அவர் கூறியுள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்