ஐரோப்பா

ஐரோப்பா செல்வதற்காக கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கும் மக்கள் : பாதியில் பறிப்போகும் உயிர்!

ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளை அடையும் முயற்சியில் பலர் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பயணித்து தங்களுக்கு உயிரை தியாகம் செய்கின்றனர்.

அந்தவகையில் கடத்தல்காரர்கள் ஒரு டிங்கி படகில் 70 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.  இதன்போது படகில் இருந்து இடரிவிழுந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏற்கனவே சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின்படி இந்த ஆண்டு குறைந்தது 60 பேர் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!