ஆசியா

இந்தியாவுடனான மோதலுக்கு மத்தியில் பால்ஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்!

இந்தியாவுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் இன்றைய தினம் (03.05) பால்ஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது.

தரையிலிருந்து தரைக்கு ஏவும் ஏவுகணை 450 கிலோமீட்டர் (சுமார் 280 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையானது துருப்புக்களின் செயல்பாட்டுத் தயார்நிலையை” உறுதி செய்வதையும், முக்கிய தொழில்நுட்ப அளவுருக்களை சரிபார்ப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்று இராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமான ஏவுகணை சோதனைக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்களை பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்