ஆசியா

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த வடகொரியா : பல பால்ஸ்டிக் ஏவுகணைகள் சோதனை!

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதில் அளிக்கும் விதமாக வடகொரியா பல பால்ஸ்டிக் ஏவுகணைகளை இன்று (10.3) சோதனை செய்துள்ளது.

அடையாளம் தெரியாத” ஏவுகணைகள், வடக்கின் ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்து மதியம் 1:50 மணியளவில் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரிய இராணுவம் “அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் கண்காணிப்பு மற்றும் தயார் நிலைகளை அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த ஏவுகணை சோதனை வந்துள்ளது.

தென்கொரியா மற்றும் அமெரிக்கா இடையில் நடைபெறும் ஃப்ரீடம் ஷீல்ட்” என்று அழைக்கப்படும் போர் பயிர்ச்சி கள் வரும் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

 

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்