ஆசியா செய்தி

மனிதாபிமான உதவிக்காக முக்கிய எல்லை கடவையை திறக்க ஒப்புக்கொண்ட நெதன்யாகு

இஸ்ரேல் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி பாலஸ்தீனியர்களை தெற்கு காசா நகரான ரஃபாவின் பகுதியை காலி செய்யுமாறு கூறியதை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தனது தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தினார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஹமாஸ் ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய காசா எல்லைக் கடவை இஸ்ரேல் மூடியதை அடுத்து, நெதன்யாகு “கெரெம் ஷாலோம் கிராசிங் தேவைப்படுபவர்களுக்கு மனிதாபிமான உதவிக்காக திறந்திருப்பதை உறுதி செய்ய ஒப்புக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி