செய்தி தமிழ்நாடு

50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

மதுரையை தலைமையிடமாகக் கொண்ட வடமலையான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

மதுரை செக்கிகுளம் தெற்கு மாரட் வீதி பகுதியிலும் வடமலையான் மருத்துவமனை மற்றும் அதன் அலுவலகங்களிலும் அதேபோல்.

மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான மருந்தகங்கள்.

அலுவலகங்கள் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் முறையாக வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யவில்லை இன்று கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று மாலை வரை சோதனை நீடிக்கும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

சோதனைக்கு பிறகு முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த முழு தகவல் வெளியாகும்.

(Visited 5 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content