ஐரோப்பா

உக்ரைனில் கொடூர தாக்குதல்: ரஷ்யா போர்க்குற்றம் செய்ததாக இத்தாலி குற்றம் சாட்டு

உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நாட்டின் முக்கிய சிகிச்சை மையமான Okhmatdyt மருத்துவமனை தாக்குதல் தொடர்பில் இத்தாலிய வெளியுறவு மந்திரி அன்டோனியோ தஜானி , ரஷ்யாவை சர்வதேச கண்டனத்திற்கு அழைப்பு விடுத்தார்.

“கிய்வில் நடந்த குண்டுவெடிப்புகளின் படங்கள் என்னைத் தாக்கியது, இது குழந்தைகள் மருத்துவமனையையும் தாக்கியது. முழு சர்வதேச சமூகமும் கண்டிக்க வேண்டிய போர்க்குற்றங்கள்” என்று X இல் தஜானி பதிவிட்டுள்ளார். .

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்