மத்திய கிழக்கு

இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்தால் எதிர் வினை கடுமையாக இருக்கும் : எச்சரிக்கும் ஈரான்!

இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்ந்தால் ஈரானின் எதிர்வினை “மிகவும் தீர்க்கமானதாகவும் கடுமையானதாகவும்” இருக்கும் என்று ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் எச்சரித்துள்ளார்.

ஈரானின் இராணுவம் இதுவரை “வலுவாகவும் பொருத்தமானதாகவும்” பதிலளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஈரான் ஒரே இரவில் இஸ்ரேல் மீது குறைந்தது இரண்டு அலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது, இது முந்தைய இரவை விட அதிக உயிரிழப்புகளையும் சேதத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

இதேவேளை அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்று எட்டுமாறு ஈரானிடம் வலியுறுத்தியுள்ளது அவ்வாறு இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

 

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.