விளையாட்டு

IPL Match 18 – இலகுவான இலக்கை நிர்ணயித்த சென்னை அணி

ஐபிஎல் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ்- ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.

ரச்சின் 16 ரன்னிலும் ருதுராஜ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரகானேவுடன் துபே ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர்.

ரகனே ஆட்டம் மந்தமாக இருந்தது. ஆனால் மறுமுனையில் இருந்த துபே-ன் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது. அதிரடியாக விளையாடி துபே 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சிறிது நேரத்தில் 35 (30) ரன்னில் வெளியேறினார். இதனை தொடந்து மிட்செல் – ஜடேஜா ஜோடி ரன்களை உயர்த்த முயற்சித்தனர். ஆனால் ஐதராபாத் சிறப்பாக பந்து வீசி பவுண்டரி சிக்சர்களை தடுத்தனர்.

இதனால் இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர், கம்மின்ஸ், உனத்கட், ஷபாஸ் அகமது, நட்ராஜன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content