ஐரோப்பா

ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஜெர்மனி நாட்டில் ஜனவரி மாதம் 2024 ஆம் ஆண்டு அகதி விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கையானது ஜனவரி மாதம் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அகதி விண்ணப்பம் செய்தவர்களுடைய எண்ணிக்கையானது 26376 ஆக இருந்ததாகவும்,

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெர்மன் நாட்டில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையானது 29720 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டுடன் ஜனவரி மாதம் 2024 ஐ ஒப்பிடும் பொழுது விண்ணப்பம் மேற்கொண்டவர்களுடைய எண்ணிக்கையானது 23250 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் கூடுதலாக சிரியா நாட்டவர்கள், துருக்கி நாட்டவர்கள், ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் ஜெர்மனி நாட்டில் அகதி விண்ணப்பம் மேற்கொள்ளகின்ற எண்ணிக்கையானது அதிகரித்து செல்வதாகவும் தெரியவந்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content