இலங்கை செய்தி

ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

ஏப்ரல் மாதத்தில் இந்த நாட்டில் பணவீக்கம் மீண்டும் உயர்ந்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 1.5 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இது மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாக பதிவானது. இருப்பினும், உணவு வகை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் குறைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் பதிவான 3.8 சதவீத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.9 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆனால் உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் பதிவான மைனஸ் 0.5 சதவீதமானது ஏப்ரல் மாதத்தில் 0.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content