இலங்கை

பணவியல் கொள்கை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!

  • September 24, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி இரவு நேர கொள்கை விகிதத்தை (OPR) 7.75% இல் பராமரிக்க முடிவு செய்துள்ளது. நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிலைமைகளை வாரியம் மதிப்பிட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பகடுகிறது. அத்துடன் தற்போதைய கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை 5% இலக்கை நோக்கி நகர்த்துவதில் இது ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

பொழுதுபோக்கு

ஜெயிலர் 2வில் இருக்கும் 5 சூப்பர் ஸ்டார்கள்

  • September 24, 2025
  • 0 Comments

இந்திய சினிமாவில் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு எப்போதுமே அசாதாரண எதிர்பார்ப்பு இருக்கும். குறிப்பாக ஜெயிலர் (2023) படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜெயிலர் 2 குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நட்சத்திரம் ஜாக்கி ஷெராஃப் என பன்முக நட்சத்திரங்கள் நடித்தனர். இந்த நிலையில் ஜெய்லர் 2வில் இருக்கும் மேலும் சில சூப்பர் ஸ்டார்கள் பற்றி பார்ப்போம். மோகன்லால்: மலையாள சினிமாவின் பெருமை சிவராஜ்குமார்: […]

வட அமெரிக்கா

ரஷ்யா ஒரு ‘காகிதப் புலி’,உக்ரைன் இழந்த அனைத்து பிரதேசங்களையும் மீண்டும் கைப்பற்ற முடியும் ; டிரம்ப்

  • September 24, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வின் போது உரையாற்றிய அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவோடு போரில் இழந்த பகுதிகள் முழுவதையும் உக்ரேன் மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் ஆகாயவெளியின் எல்லைகளை மீறும் ரஷ்யாவின் விமானங்களைச் சுட்டு வீழ்த்துமாறும் அவர் கருத்துத் தெரிவித்தார். பதற்றம் சூழ்ந்த நிலையில் ரஷ்ய அதிபர் புட்டின் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்ற நம்பத்தகுந்த பங்காளிதானா என்பதில் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதையும் […]

இலங்கை

இலங்கையில் தீவிரமடையும் மின்சார சபை ஊழியர்களின் போராட்டம்

  • September 24, 2025
  • 0 Comments

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கோசல அபேசிங்க இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி ஆராய்ந்ததன் பின்னர் இன்று பிற்பகல் இறுதி முடிவை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

செய்தி

குளிர்சாதன பெட்டியில் அசைவ உணவு வைப்பவர்களுக்கு எச்சரிக்கை!

  • September 24, 2025
  • 0 Comments

சமீபத்தில் ஹைதராபாத்தில் ‘போனலு’ அம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக கோழி, ஆட்டு மாமிசத்தை சமைத்து குடும்பத்தினர் சாப்பிட்டுள்ளனர். மிஞ்சிய மாமிசத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, ஓரிரு நாட்கள் கழித்து வெளியே எடுத்து சூடாக்கி குடும்பத்தினர் ஒன்பது பேரும் சாப்பிட்டுள்ளனர். மாலை அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆரம்பித்திருக்கிறது. நிலைமை தீவிரமடையவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 49 வயதாகும் குடும்பத் தலைவர் மரணமடைந்தார். இன்னும் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். ‘‘முதலில் எந்தப் பிரச்னையையும் தராத […]

உலகம்

7 மாதங்களில் 7 போர்களை நிறுத்திவிட்டேன் – நோபல் பரிசு வேண்டும் என கோரும் டிரம்ப்

  • September 24, 2025
  • 0 Comments

ஜனாதிபதியாக பதவியேற்று ஏழே மாதங்களில் ஏழு போர்களை தாம் நிறுத்திவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஐ.நா வின் 80வது பொது சபை கூட்டத்தில் டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலகின் வேறு எந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமரோ, ஏன் ஐ.நா. சபையோ கூட செய்யாத செயலாக அதனை தான் செய்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏழு மாதங்களில் மட்டும், இந்தியா – பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நான் நிறுத்தியுள்ளேன். உலக பிரச்சினைகளை தீர்த்த தமக்கு நோபல் […]

இலங்கை

இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

  • September 24, 2025
  • 0 Comments

இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு 15 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 01 கிலோ 556 கிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் வந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடையவர் ஆவார். தாய்லாந்தின் பேங்காக்கில் குஷ் போதைப்பொருட்களை வாங்கிய அவர், பின்னர் இந்தியாவின் பெங்களூருக்கு வந்து, பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் 03 பொதிகளில் குஷ் […]

உலகம் செய்தி

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் டிரம்ப் சந்திந்த எதிர்பாராத சம்பவங்கள்

  • September 24, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வின் போது நடந்த பல சம்பவங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவற்றில் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பொதுச் சபை அமர்வில் உரையாற்றச் சென்ற டிரம்ப், அங்குள்ள டெலிப்ராம்ப்டர் வேலை செய்யாததால் தான் பேச வேண்டியிருந்தது என்று சிரிப்புடனும் நகைச்சுவையுடனும் கூறினார். இந்த டெலிப்ராம்ப்டரை இயக்குபவர் பெரிய சிக்கலில் உள்ளார்” என்று டிரம்ப் கூறினார். சில வினாடிகள் இடைநிறுத்திய பிறகு, ஜனாதிபதி […]

விளையாட்டு

ILT20 தொடரில் அஸ்வின் – எந்த வீரருக்கும் இல்லாத அடிப்படை விலை

  • September 24, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஷ்வின், டிசம்பர் 2024-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த மாதம், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) பயணத்தையும் முடித்துக்கொண்டார். இருப்பினும், உலகளவில் உள்ள டி20 உரிமை லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டிய அவர், இப்போது முதல் முறையாக வெளிநாட்டு டி20 உரிமையுடன் ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பில் உள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ILT20 (இன்டர்நேஷனல் லீக் டி20) 2025 ஏலத்தில் USD 120,000 […]

இலங்கை

அமெரிக்காவை சென்றடைந்த ஜனாதிபதி அநுர

  • September 24, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க நேரப்படி காலை 8:50 மணியளவில் அமெரிக்காவின் ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி வழக்கறிஞர் ஜெயந்த ஜெயசூரிய மற்றும் பலர் வரவேற்றனர். […]

error: Content is protected !!