ஐரோப்பா

ஐரோப்பாவின் இராணுவமயமாக்கலுக்கு ரஷ்யாவின் பதில் வர நீண்ட காலம் எடுக்காது : எச்சரிக்கை விடுத்துள்ள புதின்

  • October 3, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் “இராணுவமயமாக்கலுக்கு” ரஷ்யாவின் பதில் வர நீண்ட காலம் எடுக்காது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழக்கிழமை(02) எச்சரிக்கை விடுத்தார். மேலும் மிகவும் எளிமையாகச் சொன்னால், அச்சுறுத்தல்களுக்கான பதில் மிகவும் உறுதியானதாகத் தெரிகிறது. மற்றும் நாங்கள் ஒருபோதும் இராணுவ மோதலைத் தொடங்கவில்லை. எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றது, தேவையற்றது மற்றும் வெறுமனே அபத்தமானது, இது உண்மையான பிரச்சினைகள் மற்றும் சவால்களிலிருந்து நம்மைத் திசைதிருப்புகிறது என்று வால்டாய் சர்வதேச கலந்துரையாடல் கிளப்பின் அமர்வில் புடின் தெரிவித்தார். […]

இலங்கை

அநுராதபுரத்தில் பிறந்து ஒரு நாளேயான சிசு கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!

  • October 3, 2025
  • 0 Comments

அநுராதபுரம், இப்பலோகம மஹவ பிரதேசத்தில் ஓய்வுப் பெற்ற சுகாதார ஊழியர் ஒருவரின் வீட்டில் கைவிடப்பட்ட குழந்தையொன்று இன்று (03.10) பாதுகாப்பாக   மீட்கப்பட்டுள்ளது. பிறந்து ஒரு நாளேயான குழந்தையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இப்பலோகம மஹவ பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார பெண் உத்தியோகத்தரின் வீட்டு வாசலில் பை ஒன்று கிடந்துள்ளது. குறித்த பை அசைவதை அவதானித்த அவர் அதனை சோதனையிட்டபோது குழந்தையொன்று உயிருடன் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக செயற்பட்ட அவர், பொலிஸாருக்கு […]

உலகம்

ட்ரம்பால் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் -கடும் கோபத்தில் FIFA அதிகாரிகள்

  • October 3, 2025
  • 0 Comments

2026ஆம் ஆண்டு கால்பந்து உலக கோப்பையை நடத்தும் நகரங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்திற்கு FIFA அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். போட்டிகள் நடைபெறும் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டில் போன்ற நகரங்கள் தீவிர இடதுசாரி வெறியர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவை உலகக் கோப்பைக்கு ஆபத்தாக உள்ளதென உணர்ந்தால், அவற்றை அகற்றுவேன் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி அவ்வாறு செய்ய அதிகாரம் இல்லை என FIFA துணை தலைவர் விக்டர் […]

பொழுதுபோக்கு

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்?

  • October 3, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் 42 வயதாகியும் டாப்பில் இருப்பவர் தான் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பின் மூலமும் அழகிலும் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளார். சில வருடங்களுக்கு முன் சரியான பட அமையாமல் ஹிட் கொடுக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் ஹிட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார். கடைசியாக த்ரிஷா நடிப்பில் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தேனாம் பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு […]

மத்திய கிழக்கு

காசா மக்களுக்கு ஆதரவாக பல நாடுகளிலும் போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

  • October 3, 2025
  • 0 Comments

காசா மக்களுக்கு ஆதரவாக பல நாடுகளில் நேற்று (02.10) முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காசா பகுதிக்கு உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல்களின் ஒரு குழுவை சர்வதேச கடல் பகுதியில் வைத்து இஸ்ரேலிய குழுவினர் இடைமறித்துள்ளனர். அங்கு வாழும் பாலஸ்தீன மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை இஸ்ரேலிய அரசாங்கம் தடுத்து வருகிறது. பிரான்ஸ், கனடா, பிரித்தானியா உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகளில் சில பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை ஒரு பாதுகாப்பான நாடாக மாற்றுவதற்கு தயாராகும் அரசாங்கம்

  • October 3, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவை ஒரு பாதுகாப்பான நாடாக மாற்றுவதற்கு உள்துறை அமைச்சு செயற்பட்டு வருகின்றது. நமது நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் தேசிய நலன்களுக்கு வெளிநாட்டு தலையீட்டால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விரிவான பகுப்பாய்வை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் ஆபத்தில் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து இந்த அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வெளிநாட்டு தலையீடு என்பது ஆஸ்திரேலியாவின் முடிவுகள் மற்றும் பிற விவகாரங்களில் மற்ற நாடுகள் ரகசியமாக தலையிட முயற்சிப்பதாகும். […]

இலங்கை

இலங்கையில் சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • October 3, 2025
  • 0 Comments

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் அக்டோபர் 9 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அன்று நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி திகதி எந்த காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்றும், கடைசி திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

விக்கிபீடியாவுக்கு மாற்றாக க்ரோகிபீடியா – எலான் மஸ்க் போடும் புதிய திட்டம்

  • October 3, 2025
  • 0 Comments

உலகின் முன்னணி தொழில்நுட்பவியலாளரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் விக்கிபீடியாவுக்கு மாற்றாக புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். தனது xAI நிறுவனத்தின் மூலம் க்ரோகிபீடியா (Grokipedia) எனும் புதிய ஏ.ஐ. அடிப்படையிலான இணைய கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளார். மிக விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த தளம், தற்போது உள்ள விக்கிபீடியாவுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, விக்கிபீடியாவைவிட மிகப்பெரிய வளர்ச்சியுடையதாக இருக்கும் என மஸ்க் தனது X கணக்கில் பதிவிட்டுள்ளார். க்ரோகிபீடியா, xAI நிறுவனத்தின் […]

ஆசியா

மியன்மாரில் மிதான நிலநடுக்கம் பதிவு!

  • October 3, 2025
  • 0 Comments

மியன்மாரில் 3.6 ரிக்டர் அளிவில் இன்று (03.10) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. பூமியின் மேலோட்டத்திலிருந்து 60 கி.மீ ஆழத்தில் இந்த நிலடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த புதன்கிழமை 3.1 ரிக்டர் அளவில் மிதான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

இலங்கையில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – சாரதி பலி!

  • October 3, 2025
  • 0 Comments

மொனராகல தனமல்வில-வெல்லவாய வீதியில் இன்று (03.10) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனமல்விலவில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது. இதில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கு காரணமாகியதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலுதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து […]

error: Content is protected !!