வட அமெரிக்கா

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 4 வாரங்களில் சந்திப்பேன்; டிரம்ப்

  • October 2, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நான்கு வாரங்களில் சந்திக்கும் போது சோயாபீன்ஸ் ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று கூறினார். வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் போது, ​​அமெரிக்க இலையுதிர் கால அறுவடையில் இருந்து சீன இறக்குமதியாளர்கள் இன்னும் சோயாபீன்களை வாங்கவில்லை, இதனால் அமெரிக்க விவசாயிகள் பில்லியன் கணக்கான டொலர்கள் விற்பனையை இழந்துள்ளனர். விவசாயிகள் தங்கள் வயல்களில் இருந்து புதிய பயிர்களைக் கொண்டு வருவதால், இலையுதிர் காலம் […]

செய்தி

துருக்கியில் நிலநடுக்கம் – கட்டடங்கள் குலுங்கியதால் வீதியில் திரண்ட மக்கள்!

  • October 2, 2025
  • 0 Comments

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (02.10) பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 5.0 ரிக்டர் அளவில் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்தான்புல்லின் தென்மேற்கே மர்மாரா கடலில் குறித்த நிலநடுகம் மையம் கொண்டிருந்ததாக AFAD பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை துருக்கியில் கடந்த மாதம் இடம்பெற்ற நிலடுக்கத்தில் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை அதிகரிப்பவர்களை குறிவைப்போம் ; அறிக்கை வெளியிட்டுள்ள G7

  • October 2, 2025
  • 0 Comments

ஏழு நாடுகளின்(G7) நிதி அமைச்சர்கள் குழு புதன்கிழமை ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை தொடர்ந்து அதிகரித்து வருபவர்களையும், மோசடியை எளிதாக்குபவர்களையும் குறிவைத்து ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க கூட்டு நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரிவித்தது. மாஸ்கோவின் உக்ரைன் படையெடுப்பு காரணமாக ரஷ்ய வருவாயைக் குறைக்கும் முயற்சிகளில் வரிகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தடைகள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை G7 நிதி அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். நிதியமைச்சரின் மெய்நிகர் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியா மற்றும் […]

இலங்கை

காலி சிறைச்சாலையில் தீவிபத்து – வளாகத்தில் கூடிய கைதிகளின் உறவினர்கள்!

  • October 2, 2025
  • 0 Comments

காலி சிறைச்சாலையில் இன்று (02.10) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காலி மாநகர சபை தீயணைப்புத் துறையின் 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே தீவிபத்தை தொடர்ந்து காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்திற்கு அருகில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகம்

எத்தியோப்பியாவில் வருடாந்திர கொண்டாட்டத்தின் போது தேவாலய சாரக்கட்டு இடிந்து விழுந்ததில் 36 பேர் பலி

  • October 2, 2025
  • 0 Comments

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பிராந்தியத்தில் மர சாரக்கட்டு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். வடக்கு ஷேவா மண்டலத்தின் அரேர்ட்டி நகரில் உள்ள வருடாந்திர தேவாலய கொண்டாட்டத்தின் போது புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தேவாலயத்தில் பணிகளை முடிக்கப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக மர சாரக்கட்டு இடிந்து விழுந்ததாக மாநிலத்துடன் இணைந்த ஃபானா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மாவட்ட காவல்துறைத் தலைவர் அகமது கெபேஹுவை மேற்கோள் […]

ஆசியா

இந்தோனேசியா பள்ளி கட்டட விபத்து – இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம்!

  • October 2, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுவரை 59 பேர் மாயமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை சிடோர்ஜோ நகரில் உள்ள இரண்டு மாடி பள்ளிக்கட்டடம் இடிந்து விழுந்தது. இதன்போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர்.  மீட்பு முயற்சிகள் தொடங்கியதிலிருந்து பதின்மூன்று பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில இரண்டுபேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் நிலையற்ற அமைப்பு காரணமாக மீட்புப் […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் 16 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரம் – நீதிமன்றத்தின் உத்தரவு!

  • October 2, 2025
  • 0 Comments

திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கற்பழித்த குற்றவாளிக்கு 10வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம் அப்துல்லாஹ் இன்று (02.10) குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளார். 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் […]

ஐரோப்பா

பிரித்தானியா : மென்செஸ்டரில் ஜெப ஆலயத்திற்கு அருகில் ஏற்பட்ட பதற்ற நிலை – நால்வர் படுகாயம்!

  • October 2, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் மென்செஸ்டரில் உள்ள ஜெப ஆலயம் ஒன்றில் பொதுமக்களை நோக்கி பயணித்த காரினால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் கத்தி குத்து சம்பவம் ஒன்றும் பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (02.10) காலை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் அவசர அழைப்பை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார், மற்றும் துணை மருத்துவர்கள் காயமடைந்த  நான்கு பேரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அத்துடன் குற்றவாளி என அறியப்படும் நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக […]

இலங்கை

மட்டக்களப்பு சிறையில் இருக்கும்போது சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தாரா பிள்ளையான்?

  • October 2, 2025
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானிற்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈஸ்டர் தாக்குதல் குறித்து முறையான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் 67000 பக்க அறிக்கைகளை சி.ஐ.டி அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும்  பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சமீபத்தில் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்  இந்த விசாரணைகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதல் தொடர்பான ஆரம்ப விசாரணைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் அலட்சியம் குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும்  […]

பொழுதுபோக்கு

வெளிவந்தது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 ஃபஸ்ட் லுக்

  • October 2, 2025
  • 0 Comments

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. முதல் பாக வெற்றியை தொடர்ந்து இப்போது 2ம் பாகத்தினை சுந்தர் சி இயக்குகிறார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். 2ம் பாகத்தில் நயன்தாரா, துனியா விஜய், ரெஜினா, யோகி பாபு, ஊர்வசி, அபுநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, […]

error: Content is protected !!