ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இந்திய உணவக உரிமையாளர்
இந்திய உணவக உரிமையாளர் ஒருவர் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கிய நிலையில் குறித்த இந்திய உணவக உரிமையாளர் நாடு நடத்தப்படவுள்ளார். பதின்ம வயதுடைய சிறுமி மற்றும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இந்திய நாட்டவர் குற்றவாளி என்று பல்லாரத் மாநில நீதிமன்ற நடுவர் மன்றம் கண்டறிந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த ஹார்ஷாமில் உள்ள ஒரு இந்திய உணவகத்தின் உரிமையாளரின் விசா ரத்து செய்யப்பட்டால் அவர் நாடு […]













