நெதன்யாகு மீதான கோபம் – கொலம்பியாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய தூதர்களும் வெளியேற்றம்
கொலம்பியாவில் மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளையும் தனது நாட்டிலிருந்து வெளியேற்ற ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலிய தூதரக வட்டாரங்களுக்கமைய, நான்கு இராஜதந்திரிகள் கொலம்பியாவில் உள்ளனர். காசாவுக்குச் செல்லும் ஒரு உதவி கடற்படையை இஸ்ரேல் கைப்பற்றி, இரண்டு கொலம்பிய ஆர்வலர்களை தடுத்து வைத்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் சென்ற இரண்டு கொலம்பிய பெண்கள் சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலிய படைகளால் தடுத்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி பெட்ரோ […]













