இலங்கை

நுகேகொடை கூட்டம் – நாமல், ரணில் கருத்து மோதலா?

  • November 4, 2025
  • 0 Comments

நுகேகொடை கூட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், நாமல் ராஜபக்சவிற்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கக் கூடாது எனவும், மாறாக அவர் பங்கேற்றால் தான் வரப்போவதில்லை எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார் என தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்தே, குறித்த கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு இல்லை என […]

பொழுதுபோக்கு

கலவர பூமியாகியது பிக்பாஸ்… மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்

  • November 4, 2025
  • 0 Comments

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் எதிர்பார்த்த அளவுக்கு பிக்பாஸ் வீடு தற்பேோது இல்லை என்பதே உண்மை. இந்த முறை தெரிவுசெய்யப்பட்டு இருக்கும் எவரும் பிகாபாஸ் வீட்டில் இருப்பதற்கு தகுதியானவர்கள் இல்லை. குடும்பத்துடன் இருந்து பார்க்கக்கூடியதாக இல்லை என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் பிக்பாஸில் மட்டும் தான் அடிதடி ஏற்படாமல் இருந்தது. ஆனால் இந்த சீசனில் அதுவும் நடந்துவிட்டது. பிகாபாஸில் இந்த வாரம் பிரஜின், சாண்ட்ரா, […]

பொழுதுபோக்கு

குழந்தை பிறந்த பின் ரங்கராஜூக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் கிறிஸில்டா

  • November 4, 2025
  • 0 Comments

பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் ஜாய் கிறிஸில்டா தான் இன்றைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஜாய் கிறிஸில்டா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். பின்பு  மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமணமாகுவது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டார். பின்பு  மாதம்பட்டி ரங்கராஜன்தன்னை ஏமாற்றியதாக முறைப்பாடு செய்தார். இறுதியாக தனக்கும் தன்னுடைய குழந்தைக்கும் மாதம் மாதம் பணம் வேண்டும் என்றும் […]

இந்தியா செய்தி

பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த டெல்லியில் சஜித் முக்கியக் கலந்துரையாடல்

  • November 4, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , புது டில்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பினரை சந்தித்து முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 1895 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பானது இந்தியாவின் முன்னணி வர்த்தக சங்கமாகும். இலங்கையில் தனியார் துறையால் இயக்கப்படும், புதுமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி மாதிரியை மேம்படுத்துவதற்கு […]

உலகம்

பொருளாதாரப் பேரழிவு உறுதி! வரியை இரத்து செய்தால் நாடு அழியும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

  • November 4, 2025
  • 0 Comments

கடுமையான பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்திப்பதுடன், மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு இறக்குமதிப் பொருள்கள் மீது தம்முடைய அரசு விதித்த கூடுதல் வரி விதிப்பை உச்ச நீதிமன்றம் இரத்து செய்தால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், கூடுதல் வரி விதிப்பால் நாட்டின் வளர்ச்சி மேம்பாடு அடைந்து வருவதாகவும், கூடுதல் வரி வருவாய் கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். […]

செய்தி

பிரான்ஸ், ஜேர்மன் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இன்றி சீனாவுக்குள் நுழைய அனுமதி

  • November 4, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இன்றி தமது நாட்டுக்குள் வருவதற்குரிய சலுகையை சீனா நீடித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் இக்கொள்கை அமுலுக்கு வரும் எனவும், 2026 டிசம்பர் 31 ஆம் திகதிவரை அது நடைமுறையில் இருக்கும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 32 ஐரோப்பிய நாடுகள் உட்பட 45 நாடுகளுக்குரிய மேற்படி விசா சலுகை காலாவதியான நிலையிலேயே சலுகை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய 30 நாட்கள்வரை […]

உலகம் செய்தி

தாய்வான் மீது சீனா போர் தொடுத்தால் பாரிய விளைவுகள் ஏற்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

  • November 4, 2025
  • 0 Comments

தாய்வான் தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாய்வான் மீது முற்றுகை நடவடிக்கையை சீனா ஆரம்பித்தால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சீன ஜனாதிபதி நன்கு அறிந்திருப்பார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். CBS செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாத்தியம் இல்லை. அதற்கான வாய்ப்பினை அமெரிக்கா ஒருபோதும் வழங்காது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் […]

இலங்கை

புலம்பெயர் தமிழ் குழுக்களை திருப்திபடுத்தும் அநுர அரசாங்கம் – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

  • November 4, 2025
  • 0 Comments

புலம்பெயர் தமிழ் பிரிவினைவாதக் குழுக்களை திருப்திபடுத்துவதற்காக புத்தாண்டுக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை உள்ளிட்ட தமிழ் பிரிவினைவாதக் குழுக்கள் ஆதரவு வழங்கின. மாகாணசபைத் தேர்தலை நடத்தி, அரசமைப்பின் 13 ஆவது […]

இலங்கை

சாதனை படைத்த இலங்கை சுங்கம் – இலக்கிற்கு மேலான வருமானம்

  • November 4, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்குள் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை இலங்கை சுங்கம், செப்ரெம்பர் மாதத்திலேயே எட்டி விட்டதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்ரெம்பர் 30ஆம் திகதியுடன், நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேலாக, 117 சதவீத வருமானத்தை பெற முடிந்ததாக சுங்க அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளனர். எதிர்பார்க்கப்பட்ட சுங்க வருவாய் 1,485 பில்லியன் ரூபா என்றும், அந்த செப்ரெம்பர் 30ஆம் திகதிக்குள் 1,737 பில்லியன்ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் மக்களை அச்சத்தில் ஆழ்த்திய மர்ம சத்தம் – பல வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

  • November 4, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவிலுள்ள முக்கிய நீரேந்துப் பகுதிகளில், மர்மமான மற்றும் பயங்கரமான வெடிப்புச் சத்தம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மெல்பேர்னில் உள்ள விக்டோரியாவின் கிழக்கு கிப்ஸ்லாந்தில் உள்ள பெய்ன்ஸ்டேல் மற்றும் ஏரிப் பகுதிகளில் இந்த சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பாரிய சத்தம் கேட்ட போது தமது வீடுகள் குலுங்கியதாகப் பலர் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்வுகள் பூகம்பத்தினால் ஏற்பட்டவை அல்லவென்றும், வானத்தில் இருந்து மர்மப் பொருள் ஒன்று வீழ்ந்ததாக மவுண்ட் டெய்லரைச் சேர்ந்த கெயில் என்பவர் […]

error: Content is protected !!