யாழில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசவித்த தாய்க்கு நேர்ந்த சோகம்
யாழ்ப்பாணத்தில் 21 ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த பெண் ஒருவர், மூன்று குழந்தைகளைப் பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார். கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 45 வயதான யோகராசா மயூரதி என்ற தாயே நேற்று அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 21 வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகளை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் ஏழாம் மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளைப் பிரசவித்தார். குழந்தைகளைப் பிரசவித்த பின்னரான 32 நாட்களில், அவர் இரண்டு […]













