ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை முற்றுகை: ஆஸ்திரேலியா போர்க்கொடி!

  • April 13, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை முற்றுகையில் இணையுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது நாட்டிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese தெரிவித்தார். மேற்படி நடவடிக்கையில் ஆஸ்திரேலியா நேரடியாக பங்கேற்காது எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி பேச்சு தோல்வி அடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் மீண்டும் கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை, ஹார்முஸ் நீரிணை முற்றுகை தொடர்பான ட்ரம்பின் அறிவிப்புக்கு […]

விளையாட்டு

5ஆவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்யுமா ராஜஸ்தான்?

  • April 13, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (13) நடைபெறும் 21 லீக் ஆட்டத்தில் Rajasthan Royals மற்றும் Sunrisers Hyderabad ஆகிய அணிகள் மோதுகின்றன. Hyderabad ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் Rajiv Gandhi International Stadium இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். Hyderabad அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் 65 ஓட்டங்கள் வித்தியா சத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அதன் பிறகு 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடமும், […]

விளையாட்டு

மும்பைக்கு முடிவு கட்டியது RCB!

  • April 13, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. Mumbai Indians ,Royal Challengers Bengaluru (RCB) அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற முப்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய RCB அணி 20 நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்களைப் பெற்றது. 241 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு, Sherfan Rutherford […]

இலங்கை செய்தி

யாழில் கைத்துப்பாக்கி மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!

  • April 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அங்கிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கைத்துப்பாக்கி எதற்காக அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் பாரிய குற்றச்செயல்களைப் புரிவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததா? அல்லது வேறு நபர்களிடமிருந்து கைமாற்றப்பட்டதா? என்பது குறித்துப் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த துப்பாக்கி மேலதிக […]

இலங்கை செய்தி

ஆட்டம் காணும் சுற்றுலாத்துறை: 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்குகிறது இலங்கை!

  • April 13, 2026
  • 0 Comments

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக சுமார் 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியிலும் அதிகளவிலான வெளிநாட்டுப் பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதே இதன் பிரதான நோக்கமாகும். உத்தேச திட்டத்தின் பிரகாரம் பயணிகள் எவ்வித கட்டணமுமின்றி எளிதாக நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் சுற்றுலா வருகையை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தத் தீர்மானமானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதோடு சர்வதேச அளவில் இலங்கையை சிறந்த சுற்றுலாத் தலமாக […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை ‘தூய்மைப்படுத்த’ நேட்டோ உதவ முன்வந்துள்ளதாக ட்ரம்ப் அறிவிப்பு

  • April 12, 2026
  • 0 Comments

முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையை பாதிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை தூய்மைப்படுத்த நேட்டோ உதவ முன்வந்துள்ளதாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், நேட்டோ மீது அமெரிக்கா முன்பு ஏமாற்றம் அடைந்திருந்தாலும், தற்போது அந்த கூட்டணி நீரிணை பாதுகாப்புக்கு உதவ முன்வந்துள்ளதாக அவர் கூறினார். நீரிணையை சுத்தப்படுத்த அதிக நேரம் ஆகாது என்றும், விரைவில் அது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், […]

ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் முற்றுகையில் பிரித்தானியா பங்கேற்காது

  • April 12, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா தலைமையிலான முற்றுகையில் பிரித்தானியா ஈடுபடாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்தப் பகுதியில் சுங்கக் கட்டணம் விதிக்கப்படக் கூடாது என்றும், கடல்வழிப் பயண சுதந்திரத்தை உறுதி செய்வதே முக்கியம் என்றும் கூறினார். மேலும், ஹார்முஸ் நீரிணையை திறந்த நிலையில் வைத்திருக்கவும், உலகப் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்கவும் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதற்காக, பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து கடல்வழிப் பாதுகாப்புக்கான பரந்த கூட்டணியை […]

உலகம் செய்தி

ஒப்பந்தம் சாத்தியமில்லை‌- அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

  • April 12, 2026
  • 0 Comments

அமெரிக்கா சர்வதேச சட்டங்களுக்கு இணங்க செயல்படாதவரை, அதனுடன் எந்த ஒப்பந்தமும் எட்டக்கூடிய நிலையில் இல்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நடைபெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடலில், இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியதாக ஈரான் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த உரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

செய்தி தமிழ்நாடு

விஜயின் அதிரடி அறிவிப்பு – சிறை பிடிக்கப்பட்ட படகுகளுக்கு 05 இலட்சம் ரூபா உடனடி நிவாரணம்

  • April 12, 2026
  • 0 Comments

மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகை 8,000 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார். கன்னியாகுமரியில் மகதானபுரம் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட விஜய் பல்வேறு திட்டங்கள் அறிவித்தார். இதன்போது சிறை பிடிக்கப்படும் படகுகள் மீட்கப்படும் வரை படகு பாதுகாப்பு நிதியாக 05 இலட்சம் ரூபா உடனடி நிவாரணமாக வழங்கப்படும் என கூறினார். கடல்தாய் வீட்டு வசதித் திட்டத்தில் சிதிலமடைந்த குடியிருப்பை அகற்றி வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் தவெக தலைவர் […]

உலகம் செய்தி

லெபனானில் போர் பதற்றம் தீவிரம்

  • April 12, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் லெபனானில் போர் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது பெய்ரூட் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களுக்கு உலகளாவிய கண்டனங்கள் எழுந்த பின்னர், இஸ்ரேல் தலைநகரை நோக்கிய தாக்குதல்களை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தெற்கு லெபனானில் நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைய தாக்குதல்களில் மேலும் சில மருத்துவ உதவியாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இதனை லெபனானின் சுகாதார அமைச்சகம் கடுமையாக கண்டித்து, சுகாதாரப் பணியாளர்கள் திட்டமிட்டு இலக்கு […]

error: Content is protected !!