சூட்சுமமாக உடலில் போதைப்பொருளை மறைத்த பெண் – விமான நிலையத்தில் அதிரடியாக கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் ஒரு கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்கள்களுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து , கட்டார் நாட்டின் தோஹாவை வந்தடைந்து, பின்னர் கட்டாரிலிருந்து இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவரை முழுமையான சோதனைக்கு உட்படுத்திய போது, அவர் தனது உடலில் 21 மாத்திரைகளாக […]













