இலங்கை

போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி!

  • November 18, 2025
  • 0 Comments

போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். “அடுத்த ஆண்டு நடுப்பகுதியில், இந்த அமைப்பை GovPay மூலம் ஓட்டுநர் குறைபாடு திட்டத்துடன் இணைக்கவும், வாகன ஓட்டிகளுக்கு ஒரு விரிவான குறைபாடு அமைப்பை அறிமுகப்படுத்தவும் நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை

திருமலை சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த இடமளியோம்!

  • November 18, 2025
  • 0 Comments

திருகோணமலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் லாபம் தேடுவதற்கு சில குழுக்கள் முற்படலாம். அவ்வாறான சம்பவங்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,  “ சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குரிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. அதற்கமைய அவர்கள் செயற்படுவார்கள். எமது நாட்டில் புத்தர் சிலைக்கு சேதம் […]

உலகம்

காங்கோவில் தீப்பிடித்து எரிந்த விமானம்! அமைச்சரின் நிலை குறித்து வெளியான தகவல்!

  • November 18, 2025
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசின் சுரங்க அமைச்சரை ஏற்றிச் சென்ற விமானம் நேற்று  விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில் அமைச்சர் லூயிஸ் வாதும் கபாம்பா ( Louis Watum Kabamba) மற்றும் 19 பயணிகள் விமானத்தில் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும்  கூறப்படுகிறது. தலைநகர் கின்ஷாசா (Kinshasa)  விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், லுவாலாபா மாகாணத்தில் உள்ள கோல்வேசி விமான நிலையத்தில் (Kolwezi Airport) தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விபத்தை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் இதில்  பயணிகளின் […]

இலங்கை

புத்தர் சிலை விவகாரம்: குழு அமைக்குமாறு சஜித் வலியுறுத்து!

  • November 18, 2025
  • 0 Comments

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, “ திருகோணமலை ஜயந்தி போதிராஜ விகாரையில் நடந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு சாதகமானதா? பாதிப்பானதா? 1951ஆம் ஆண்டில் அந்த […]

உலகம் செய்தி

சிங்கப்பூர் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட காண்டாமிருகக் கொம்புகள்!

  • November 18, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவிலிருந்து ( South Africa) சிங்கப்பூர் விமான நிலையம் வழியாக லாவோஸுக்கு (Laos) கடத்தப்பட்ட விலங்குகளின் எச்சங்கள் இம்மாதத்தின் தொடக்கத்தில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரின் தேசிய பூங்கா வாரியம் (NParks) மற்றும் விமான சரக்கு கையாளுபவர் SATS இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சுமார் 35.7 கிலோ எடைக்கொண்ட காண்டாமிருகக் கொம்புகளை  கடத்த முற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறித்த பொதியில் சுமார் S$1.13 மில்லியன் (US$870,000) மதிப்புள்ள இருபது காண்டாமிருகக் கொம்புகளும், எலும்புகள், பற்கள் மற்றும் […]

இந்தியா

நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த இரு வெளிநாட்டினர் கைது!

  • November 18, 2025
  • 0 Comments

செல்லுப்படியாகும் விசாக்கள் இன்றி நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்ட  விசாரணையில் அவர்கள் இருவரும் பிரித்தானிய பிரஜைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தலைநகர் டெல்லியில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலை அடுத்து உத்தரபிரதேச மாநிலத்தின் ருபைதிஹா எல்லையில் (Rupaidiha) பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த எல்லை இந்தியர்களுக்கும் நேபாள மக்களுக்கும் திறந்திருக்கும், ஆனால் வெளிநாட்டினர் இரு நாடுகளுக்கும் விசாக்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதி அமுலில் உள்ளது. இந்நிலையில் […]

உலகம்

ஜப்பானுக்கான சுற்றுலா விசா டிக்கெட்டுகளை இரத்து செய்த சீனர்கள்!

  • November 18, 2025
  • 0 Comments

ஜப்பானுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு சீனா தங்கள் நாட்டு மக்களிடம் வலியுறுத்திய நிலையில் ஏறக்குறைய 491,000 டிக்கெட்டுகள் இரத்த செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட் ரத்துகள் புதிய முன்பதிவுகளை விட 27 மடங்கு அதிகமாக இருந்ததாக சுயாதீன ஆய்வாளர் லி ஹான்மிங் ( Li Hanming) தெரிவித்துள்ளார். ஷாங்காய்-டோக்கியோ மற்றும் ஷாங்காய்-ஒசாகா பகுதிகளுக்கான  விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் 19 பரவலின் ஆரம்ப காலத்தில் இவ்வாறு விமான முன்பதிவுகள் இரத்து செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து […]

உலகம்

மக்கள் AI கருவிகளை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது – சுந்தர் பிச்சை வலியுறுத்தல்!

  • November 18, 2025
  • 0 Comments

மக்கள் AI கருவிகள் சொல்லும் அனைத்தையும் “கண்மூடித்தனமாக நம்பக்கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் (Alphabet) தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிபிசி ஊடகத்திற்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். AI மாதிரிகள் “பிழைகளுக்கு ஆளாகின்றன” என்றும், மற்ற கருவிகளுடன் சேர்த்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். AI தொழில்நுட்பத்தை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, வளமான தகவல் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுவதாக அவர் […]

பொழுதுபோக்கு

வெள்ளித்திரைக்கு செல்லும் சின்னத்திரை நாயகி… அட இவங்களா?

  • November 18, 2025
  • 0 Comments

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்ற ஹேமா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2இலும் நடித்து வருகின்றார். சீரியலில் நடித்து வந்தவர் இப்போது படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகும் படத்துக்கு நெல்லை பாய்ஸ் என்று தலைப்பு வைத்துள்ளனர். கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும், நாயகியாக ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். ஹேமா இதற்கு முன்னரும் பல படங்களில் நடித்திருந்தாலும், கதாநாயகியாக நடித்ததில்லை. இந்த நிலையில் ஹேமாவின் வெள்ளித்திரை பயணத்திற்கு […]

உலகம்

ட்ரம்பின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் ஏற்றுமதியை அதிகரித்த இந்தியா!

  • November 18, 2025
  • 0 Comments

கடந்த ஐந்து மாதங்களில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி பொருட்களை இந்தியா அதிகரித்துள்ளது. ட்ரம்பின் வரி விதிப்பு அமுலில் இருந்தாலும் ஏற்றுமதியானது 14.5% அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஸ்மார்ட்போன்கள் மற்றும் மருந்துகள் போன்ற வரி விலக்கு பெற்ற துறைகள் இந்த ஐந்து மாதங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது ஒரு தற்காலிக […]

error: Content is protected !!