ஐரோப்பா

தீவிர பாதுகாப்பில் பிரான்ஸ் – 130000 பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • July 14, 2023
  • 0 Comments

பிரான்ஸில் தேசியதினக் கொண்டாட்டங்களில் பெரும் வன்முறைகள் ஏற்படலாம் என்ற அச்சம் பல நகரங்களில் வானவேடிக்கைகளையே இரத்துச் செய்துள்ளது. ஆனால் இந்த வன்முறைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த பெருமளவான படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாகத உள்றை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரன்ஸ் முழுவதும் 130000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 45.000 படையினர் பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பிற்காகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸின் உள்றை அமைச்சர் ஜெரால்ட் தர்மனமன் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பிரிவில் பயங்கரவாத அதிரடிப்பிரிவினர் மற்றும் கனரகப் பிரிவினரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வியல்

அடிக்கடி Shampoo பயன்படுத்துபவரா நீங்கள்…? உங்களுக்கான பதிவு

  • July 14, 2023
  • 0 Comments

நம்மில் பெரும்பாலானோர் நமது தலைமுடியை சுத்தமாக ஆரோக்கியமாக வைத்திருக்க Shampoo உபயோகிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு போடுவது நேர்த்தியான மற்றும் மிருதுவான முடியை தரும் என பலர் நமபுகின்றனர். தற்போது இந்த பதிவில், ஒவ்வொரு நாளும் உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்தால் நீங்கள் அனுபவிக்கும் சில பக்க விளைவுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதிகப்படியான எண்ணெய் எப்போதும் ஒரு நல்ல அறிகுறி அல்ல, இருப்பினும், உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு சில இயற்கை எண்ணெய் […]

இலங்கை

இலங்கை வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மற்றுமொரு நபர்!

  • July 14, 2023
  • 0 Comments

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளியும் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று (13.07) உயிரிழந்துள்ளார். மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளராக பணியாற்றிய ஒருவர், காய்ச்சல் காரணமாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது  நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த கேனுலாவில் (டியூப்) இருந்து பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவருக்கு  பொருத்தப்பட்டிருந்த கானுலாவில் கிருமி தொற்று […]

இலங்கை

இலங்கையின் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

  • July 14, 2023
  • 0 Comments

இலங்கையின் சுகாதார அமைப்பை பவீனப்படுத்துவதற்கு  காரணமான தரப்பினர் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது குறித்தும் தமது கட்சி கவனம் செலுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்  காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, புற்றுநோயாளிகளுக்கு தரம் குறைந்த சத்திரசிகிச்சை […]

இலங்கை

பாதாள உலகக்குழுக்கள் முற்றாக ஒழிக்கப்படும் – அனுர!

  • July 14, 2023
  • 0 Comments

தமது அரசாங்கத்தின் கீழ் பாதாள உலகக் குழுக்கள் முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் படையின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலி கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். போதைப்பொருளின் கோரப்பிடியில் இருந்து தாய்நாட்டைக் காப்பாற்ற கட்டுப்பாட்டுடன் செயல்படுவேன் என்றும் அவர் கூறினார். பாதாள உலக போதைப்பொருள் வியாபாரிகளுடன் மோதுவதற்கு தமது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் நியாயமாக அமுல்படுத்தப்படும் நாடுதான் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொருளாதாரச் சிக்கல் – செல்லப் பிராணிகளும் பாதிப்பு

  • July 14, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, செல்லப்பிராணிகளை பராமரிப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபைண்டர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில், சுமார் 30 லட்சம் ஆஸ்திரேலியர்கள் தாங்கள் வீட்டில் வளர்க்கும் விலங்குகளின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகையை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. கால்நடை தீவனத்தை கட்டுப்படுத்துவதும், கால்நடை மருத்துவ கட்டணம் மற்றும் பிற செலவுகளை குறைப்பதே இதன் நோக்கமாகும். கணிசமானோர் தங்கள் செல்லப்பிராணிகளை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதை வெகுவாகக் குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் விலங்குகள் நல […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 9 மாத குழந்தைக்கு 17 வயதான தாய் செய்த கொடூரம்

  • July 14, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் 9 மாத குழந்தைக்கு அளவுக்கதிகமான மயக்க மருந்தை பாலில் கலந்து கொடுத்து கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டார். தன்னைத் தூங்கவிடாமல் அழுதுகொண்டே இருந்த குழந்தைக்கே தாயார் இந்த கொடூர செயலை செய்துள்ளார். நசாவ் மாகாணத்தைச் சேர்ந்த 17 வயதான சிறுமிக்கு 9 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த மாதம் 26ஆம் திகதி அந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், குழந்தை அருந்திய பாலுடன் ஃபெண்ட்டானில் எனப்படும் மயக்க மருந்து அதிகளவு கலந்திருந்தது […]

இலங்கை

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் இன்று!

  • July 14, 2023
  • 0 Comments

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாடாளுமன்றத்தை  ஜூலை 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது. அப்போது, ​​சுங்கச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன. மேலும், ஊழலுக்கு எதிரான மசோதா மற்றும் குற்றச் சட்டத்தின் பாதிக்கப்பட்டவர்கள் […]

இலங்கை

இந்தியா – இலங்கை இடையே எண்ணெய்க் குழாய் கட்டமைப்பு

  • July 14, 2023
  • 0 Comments

இந்தியா – இலங்கை இடையே எண்ணெய்க் குழாய் கட்டமைப்பை நிறுவுவது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஒயில் நிறுவனத்தின் யோசனைக்கு அமைய, இந்தியாவின் நாகப்பட்டினம் – திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இடையே எண்ணெய்க் குழாய் கட்டமைப்பை நிறுவுவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் நேற்று முன்தினம் மீண்டும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் , பெட்ரோலிய கூட்டுத்தாபனம் , […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Ai தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து – மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

  • July 14, 2023
  • 0 Comments

உலகில் சுமார் 27% வேலைகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் தானியங்கி மயமாக மாற்றப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. OECD எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. OECD என்பது 38 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். இதில் பெரும்பாலும் செல்வந்த நாடுகளே இணைந்து இருக்கிறது. ஆனால் மெக்சிகோ மற்றும் எஸ்டோனியா போன்ற சில வளர்ந்து வரும் நாடுகளும் இதில் இருக்கிறது. இதுவரை ஏஐ தொழில்நுட்பத்தால் பிறருடைய வேலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது […]

error: Content is protected !!