பிரித்தானியாவில் விசா கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் முடிவு
பிரித்தானியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் இருந்து வசூலிக்கும் விசா கட்டணத்தை உயர்த்த ரிஷி சுனக் அரசு முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தால் நடத்தப்படும் தேசிய சுகாதார சேவைக்கு அவர்கள் செலுத்த வேண்டிய சுகாதார கூடுதல் கட்டணத்தையும் இது அதிகரித்துள்ளது. ஊழியர்களின் சம்பளம் 5-7 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருப்பதால், சுமையை சுமக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுனக் தெரிவித்தார். அதிக சம்பளத்திற்கு கடன் வாங்கினால் பணவீக்கம் அதிகரிக்கும் என்றார். வரியையும் அதிகரிக்க விரும்பவில்லை என்றார். கூடுதல் செலவினத்திற்கான நிதி […]













