வாசனைகளை டிஜிட்டலாக்கும் அபூர்வ தொழில்நுட்பம்!
நம் உணர்வுகளில் மிக சக்தி வாய்ந்தது நுகர்தல். ஒரு குறிப்பிட்ட வாசனை நம்மை கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லலாம், நினைவுகளைத் தூண்டலாம். இத்தகைய வாசனைகளை டிஜிட்டல் முறையில் கண்டறிந்து பதிவு செய்து, தேவைப்படும்போது மீண்டும் உருவாக்கும் தொழில் நுட்பம் “அரோமா சென்சிங் டெக்னாலஜி” என்றழைக்கப்படுகிறது. இது உணவு, மருத்துவம், பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய வளர்ந்துவரும் துறையாகும். அரோமா சென்சிங் எப்படி செயல்படுகிறது? மனித மூக்கு எவ்வாறு வாசனையை உணர்கிறதோ, அதே கொள்கையின் அடிப்படையில் […]













