இலங்கை கல்வி முறையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து பிரதமர் விளக்கம்
கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி மாற்றங்கள் படிப்படியாகவும் நெகிழ்வான செயல்முறையாகவும் செயல்படுத்தப்படும் என்றார் அவர். வடமேற்கு மாகாணத்தில் கல்வி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், கல்வி சீர்திருத்தங்களைச் சூழ்நிலைக்கேற்ப நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியம் என குறிப்பிட்டார். பாடப்புத்தகங்களுக்கு பதிலாக தொகுதி முறை அறிமுகம், சுயபடிப்பு, நடைமுறை செயல்கள், தனிப்பட்ட […]













