ஜாயிடம் முட்டி போட்டு காதலை சொன்ன மாதம்பட்டி ரங்கராஜ்
சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமீப காலமாக சோசியல் மீடியாவில் பேசு பொருளாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவரது இரண்டாவது திருமணம். அவர் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்திருக்கிறார். இரண்டு ஆண்டுகள் ஜாய் கிரிசில்டா உடன் குடும்பம் நடத்திவிட்டு, தற்போது அவரை பிரிந்து சென்றிருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த ஜாய் கிரில்டா, தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு நியாயம் கேட்டும், தன்னை […]












