மத்திய தான்சானியாவில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் பலி,16 பேர் காயம்
மத்திய தான்சானியாவின் டோடோமா பகுதியில் வியாழக்கிழமை காலை பயணிகள் பேருந்து ஒன்று லொரியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு மாணவர்கள் உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். டோடோமா பிராந்திய காவல்துறைத் தளபதி காலஸ் ஹைராவின் கூற்றுப்படி, இந்த விபத்து உள்ளூர் நேரப்படி காலை 6:40 மணியளவில் பிராந்தியத்தின் செம்பா மாவட்டத்தின் நியாசா முகாம் பகுதியில் நிகழ்ந்தது. முதற்கட்ட விசாரணையில் லொரி ஓட்டுநர் தனது […]













