செய்தி தமிழ்நாடு

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுநல மருத்துவம் மகப்பேறு மார்த்தாவும் குழந்தைகள் நல மருத்துவம் கண் மருத்துவம் முடநீக்கு இயல் மருத்துவம் தோல் மருத்துவம் பல் மருத்துவம் மனநல மருத்துவம் பிரிவிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது .

இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதியவர்களுக்கான இயன்முறை சிகிச்சை பிரிவினை( Elders physiotherapy unit-னை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் துவக்க விழாவானது நடைபெற்று வருகிறது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார்.

மேலும் தனியார் நிறுவனம் நிதி உதவியால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 மருத்துவமனைகளில் சுமார் ஒன்பது லட்சத்து ஜம்பத்து ஓராயிரம் மதீபீட்டில் இயன்முறை சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்து வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் அமைச்சர் கீதாஜீவன் உடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இ ஆர் ராகுல்நாத் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

(Visited 4 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content