ஆசியா

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து அவசரகால தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு மாத்திரமல்லாது தென்கொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் குறித்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அவசரகால கட்டுப்பாட்டு அறையை அமைத்து இந்திய குடிமக்களுக்கு ஹெல்ப்லைன் எண்களை வழங்கியது.

தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

The emergency helpline numbers are:

+81-80-3930-1715 (Mr. Yakub Topno)

+81-70-1492-0049 (Mr. Ajay Sethi)

+81-80-3214-4734 (Mr. D.N.Barnwal)

+81-80-6229-5382 (Mr. S. Bhattacharya)

+81-80-3214-4722 (Mr. Vivek Rathee)

sscons.tokyo@mea.gov.in

offfseco.tokyo@mea.gov.in

உள்ளூர் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தூதரகம் குடிமக்களை வலியுறுத்தியது.

 

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content