ஐரோப்பா

கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னாள் இராணுவக் கும்பல் ஸ்பெயின் பொலிசாரால் கைது

தெற்கு மலகா மாகாணத்தில் ஆடம்பர வீடுகளில் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னாள் இராணுவக் கும்பலைத் தாம் கைது செய்துள்ளதாக ஸ்பெயின் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அல்பேனியாவைச் சேர்ந்த தலைவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கும்பல் பெரும்பாலும் மார்பெல்லாவில் உள்ள சொகுசு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 71 திருட்டுகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் திருட்டு மற்றும் உடைப்புகளில் “மிகவும் திறமையானவர்கள்” என்று போலீசார் கூறுகின்றனர்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்