ஐரோப்பா செய்தி

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரித்தானிய குடிமக்களுக்கு அவசர அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பிரித்தானிய குடிமக்கள் பாதுகாப்புக்காக வீட்டிற்குள் இருக்குமாறு பிரித்தானிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், வெளிச்செல்லாமல் வீட்டிற்குள் அல்லது அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஜன்னல்களிலிருந்து விலகி இருக்கவும், ஜன்னல்கள் குறைவாக உள்ள அறை அல்லது உட்புற படிக்கட்டு பகுதி போன்ற இடங்களில் தங்குவது பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி