இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாபய ராஜபக்சவின் விசேட அறிக்கை

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் எழுப்பிய குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் பேராயர் தம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை நான் திட்டவட்டமாக மறுப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 5 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு நெருக்கமான அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்படலாம் என்ற காரணத்தை மேற்கோள் காட்டி, அந்த அறிக்கையின் மீது (, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை) நடவடிக்கை எடுக்க முடியாது என தமக்கு அறிவித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள முழுமையான அறிக்கை வருமாறு

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்