ஆசியா செய்தி

ஈரான் அதிபரின் மரணத்திற்குப் பிறகு எண்ணெய் விலையில் மாற்றம்

முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதியற்ற தன்மையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

ஈரானின் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததையடுத்தும்,உடல்நலம் குறைவால் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஜப்பான் பயணத்தை ரத்து செய்ததை அடுத்தும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 41 சென்ட் அல்லது 0.5% அதிகரித்து, 0632 GMT க்குள் ஒரு பீப்பாய்க்கு $84.39 ஐ எட்டியது.

அதேபோல், ஜூன் மாதத்திற்கான யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 23 சென்ட்கள் அதிகரித்து $80.29 ஆக இருந்தது,

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி