ஐரோப்பா

தெற்கு உக்ரைனில் செல் தாக்குதல் : நால்வர் உயிரிழப்பு!

தெற்கு உக்ரைனின் கெர்சன் பகுதியில் ரஷ்யா நடத்திய செல் தாக்குதலில் நான்கு உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரமாரி தாக்குதலால் 15 வயது சிறுவன் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். வீடுகள் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை ஒன்று தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எதிரிகளுக்கு விடுமுறை இல்லை” என்று உக்ரேனிய ஜனாதிபதியின் அலுவலகத்தின் தலைவரான Andrii Yermak, Kherson தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்