இலங்கை
செய்தி
மாத்தறை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் பலி
மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் இன்று...













