இலங்கை

பேருந்துகளை தீவைத்து எரித்த விஷமிகள் : இலங்கையில் சம்பவம்!

இலங்கையில் பழுது பார்க்க கொண்டுவரப்பட்ட நான்கு பேருந்துக்கள் எரியூட்டப்பட்டுள்ளன. இந்த சம்பவம் வென்னப்புவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்துகள் இன்று (20.08) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள கார் பழுதுபார்க்கும் கடையொன்றில் இது இடம்பெற்றுள்ளது.  இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது.

அருகில் இருந்த சிசிடிவி கமெராவை சோதனையிட்ட போது, ​​சிலர் வந்து பஸ்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்தில் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்