ஐரோப்பா

பிரித்தானிய மக்களுக்கு உயிர் ஆபத்துடன் கூடிய அம்பர் எச்சரிக்கை விடுப்பு!

உயிர் ஆபத்து எச்சரிக்கையுடன் கூடிய மழைக்கான அரிய ஆம்பர் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் இன்று ஆறு அங்குல மழை பெய்யக்கூடும் என்று வானிலை அலுவலகம் கூறுகிறது.

இது ஒரு பொதுவான மே மாதத்தின் சராசரி மழையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். எனவே பிரிட்டன் மக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் உட்பட வடமேற்கு இங்கிலாந்து மற்றும் வடக்கு வேல்ஸில் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்