ஐரோப்பா

பிரான்ஸில் தேவாலயத்திற்கு பின்னல் மீட்கப்பட்ட சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை!

பிரான்சில் ஒரு தேவாலயத்தின் பின்னால் விடுமுறையில் இருந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயது மதிக்கத்தக்க பெண் நார்மண்டியின் பார்ஃப்ளூர் கடற்கரையில் உள்ள செயிண்ட்-நிக்கோலஸ் தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள ஒரு பாறைப் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் அந்தப் பகுதியில் விடுமுறையில் இருந்தார், மேலும் நகரின் துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு குடிசையில் தனது துணையுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

தடயவியல் குழுக்கள் சம்பவம் குறித்த மேலதிக எச்சங்களை சேகரித்து வருவதாகவும், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்